News April 8, 2025
மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.


