News March 21, 2024
மதுரை: 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பூவாத்தாள்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது 15 வயது மகள் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு உடலில் காயங்கள் எதும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

1.மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
2.போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
3.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
4.மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
5.மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
News January 7, 2026
மதுரை: கன்றுக்குட்டிக்கு அரிய வகை நோய்

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் தென்மண்டல கால்நடைத்துறை அலுவலகமும், பன்னோக்கு கால்நடை மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி பிறந்த கன்று குட்டி ஒன்றுக்கு பிறவியிலேயே ‘இக்தியோசிஸ் சுருக்கம்’ எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதன் உடல் நெருப்பில் கருகியது போன்று மாறியுள்ளதை கண்டு கால்நடைதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நவீன முறைப்படி கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
News January 7, 2026
மதுரை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

மதுரை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


