News March 21, 2024
மதுரை: 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பூவாத்தாள்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது 15 வயது மகள் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு உடலில் காயங்கள் எதும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
மதுரை: ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராஜ்குமார் (48). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று கருப்பாயூரணி பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆட்டோவில் சுருண்டு விழுந்து பலியானார். அவர் மனைவி ஜெயபிரபா அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
மதுரை: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <
News January 2, 2026
மதுரயில் சோகம்… ஒன்றரை மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


