News March 26, 2025
மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


