News March 26, 2025
மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 8, 2025
மதுரை: EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 8, 2025
மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கலை சேர்ந்த ரூபினிதேவி (25) வாடிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் உடன்
2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியின் நகைகளை கணவர் வாங்கி செலவு செய்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட, திடீரென்று மின்சாரம் தாக்கி ரூபினிதேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்தேக மரணமாக வாடிப்பட்டி போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.


