News March 26, 2025

மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

image

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News

News November 8, 2025

மதுரை: EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

image

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

image

திண்­டுக்­கலை சேர்ந்­த­ ரூபினிதேவி (25) வாடிப்­பட்டியை சேர்ந்த பிரேம்­கு­மார் உடன்
2 மாதத்­திற்கு முன்பு திரு­ம­ணம் நடந்தது. மனைவியின் நகைகளை கண­வர் வாங்கி செலவு செய்ததால் அவர்­க­ளுக்­குள் தக­ராறு ஏற்பட, திடீ­ரென்று மின்­சாரம் தாக்கி ரூபி­னி­தேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்­தேக­ மரணமாக வாடிப்­பட்டி போலீ­சார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.

error: Content is protected !!