News April 28, 2025

மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News December 13, 2025

மதுரை: 10th மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

மதுரை மாவட்டம், கள்­ளிக்­குடி கோபிநாயக்­கன்­பட்­டியை சேர்ந்­த தின­க­ரன் (23), 10ம் வகுப்பு மாணவியை தன் வீட்­டிற்கு அழைத்­து சென்­று பாலி­யல் தொல்லை செய்­துள்­ளார். இது குறித்து திருப்­பரங்­குன்­றம் அனைத்து மக­ளிர் காவல் நிலையத்­தில் புகார் செய்­யப்­பட்­டது. போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்­குப் பதிவு செய்து வாலி­பர் தின­க­ரனை இன்று கைது செய்­த­னர்.

News December 13, 2025

மதுரை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க.

News December 13, 2025

மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

image

சம­ய­நல்­லூர், சோழ­வந்­தான் ரயில் நிலையத்­திற்கு இடையே சம­யநல்­லூர் மேம்­பாலத்­திற்கு கீழ் உள்ள தண்­டவாளத்­தில் சுமார் 25 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரி­யாத இளை­ஞர் ஒருவர் ரயி­லில் அடி­பட்டு நேற்று இறந்த நிலை­யில் கிடந்­துள்­ளார். இது­ கு­றித்து மதுரை ரயில்வே போலீ­சார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வரு­கின்­ற­னர்.

error: Content is protected !!