News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News December 2, 2025
மதுரை: தூங்கி கொண்டிருந்த ரவுடி குத்தி கொலை

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை போலீசாரின் ரவுடி பட்டியில் உள்ளவர். வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே வந்த 10 நாட்களாக நிலையில், அப்பகுதி நாடக மேடையில் நேற்று மாலை தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது, பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை

திருமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி லட்சுமி(55). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சமீபமாக தொடர்ந்து வலி தாங்க முடியாமல் போக, விஷம் குடித்து நேற்று மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இன்று உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <


