News April 28, 2025

மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!