News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News November 18, 2025
மதுரை மாவட்டத்திற்கு மிக கனமழை!

மதுரை மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 18, 2025
மதுரை மாவட்டத்திற்கு மிக கனமழை!

மதுரை மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 18, 2025
மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்

திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பவன்குமார் 25 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவ.13 தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவர், மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்ததில்: நண்பர்கள் சிலர் இவருடன் சரியாக பேசாமல் இருந்துள்ளனர், நண்பர்களுக்கு வீடியோ காலில் என்னிடம் யாரும் பேசவில்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார் என கூறினர்.


