News April 6, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவருக்கேனும் உதவி தேவைப்படும் ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 20, 2025

தோப்பூரில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

image

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரைச் சேர்ந்த சோனை முத்து 47 நேற்று முன்தினம் இவரது வீட்டில் அனைவரும் தூங்கினர். காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய மகள் ஆஷிகா 19 அணிந்திருந்த 2.5 பவுன் நகை வீட்டில் இருந்த அலைபேசியை மர்ம நபர் திருடி தப்ப முடியன்றார், சத்தம் கேட்டு எழுந்து வீட்டினர் மர்ம நபரை விரட்டிய போது அவர் தப்பினார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2025

ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

மேலுாரில் தீபாவளியை முன்னிட்டு நேற்று சிறப்பு சந்தை நடந்தது. மேலுார் தாலுகாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று நடந்த சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 20, 2025

மதுரை மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

image

மதுரை மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம்,தொலைபேசி எண்கள்:
தல்லாக்குளம: 0452-531620, மதுரை: 0452-2335399, மேலூர்: 0452-2415582, திருமங்கலம்: 04549-280626, மீனாட்சியம்மன் கோயில்: 04522-350112, இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.. மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!