News November 23, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று(23.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

மதுரை குழந்தைகள் நலத்துறையில் வேலை ரெடி! உடனே APPLY

image

மதுரை மாவட்ட குழந்தைகள் நலத்துறையின் கீழ் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் செயல்படும் குழந்தைகள் உதவி மையங்களில் மேற்பார்வையாளர்கள் மற்றும் வழக்கு பணியாளர்களுக்கு <>12 தற்காலிக காலியிடங்கள்<<>> அறிவிக்கப்பட்டுள்ளன. +2, டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.21,000. சொந்த ஊரில் வேலை. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News October 31, 2025

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் திடீரென பற்றிய தீ

image

மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் எஸ்கலேட்டர் அறையில், நேற்று காலை 7:20 மணிக்கு திடீரென புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர் மீனாட்சிசுந்தரம் அறைக்குள் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பான் கொண்டு அணைத்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து சேதமடைந்த மின் கேபிள்களை அகற்றினர். இன்ஸ்பெக்டர் அஜித்குமார் என விசாரிக்கிறார்.

News October 30, 2025

மதுரை மக்களே இதை நம்பாதீங்க – மாநகர காவல்துறை

image

மதுரை மாநகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. குறைந்த வட்டியில் லோன் அல்லது தனிநபர் கடன் வழங்குவோம் என கூறி இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். கடன் தேவையுள்ளவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று மட்டுமே கடன் பெற வேண்டும். மோசடிக்கு ஆளானால் மதுரை சைபர் கிரைம்: 0452-2340029 (அ) 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். SHARE!

error: Content is protected !!