News January 1, 2025
மதுரை மாநகர் முழுவதும் 14,000 சிசிடிவி கேமராக்கள்

மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் துறை மற்றும் வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளின் பங்களிப்புடன் சுமார் 14,000 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வணிக நிறுவனங்கள் குடியிருப்பு வீடுகளில் சிசிடிவி பொறுத்த பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக மாநகர காவல் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
மதுரை: சு.வெங்கடேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு

மதுரையில், சு.வெங்கடேசன் எம்பி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங் மற்றும் இயக்குநர் பி.என்.புஷன் ஆகியோர் ஹாக்கி அணிகளுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர். FIH ஹாக்கி மேன்ஸ் ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா மற்றும் ஐர்லாந்து அணிகள் மைதானத்தில் இறங்கிய போது, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
News November 28, 2025
மதுரை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

மதுரை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 28, 2025
மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.


