News January 24, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (24.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE செய்யவும்.

Similar News

News October 14, 2025

மதுரையில் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

மதுரை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 69 காலியிடங்கள் உள்ளன. 10th படித்தால் போதும். முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்திற்கு சென்று அங்கு APPLY -ஐ கிளிக் செய்து பெயர், முக்கிய விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க.

News October 14, 2025

மதுரை அருகே போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

image

நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோயில் உள்ளது. கோயில் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்புகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக போஸ்டர் அடித்தனர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோர் நேற்று வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்

News October 14, 2025

மதுரையில் அக்.22 முதல் கோலாகலம்!

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருவிழா வேல் வாங்கும் நிகழ்ச்சி அக். 26 மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணிக்குள் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் நடக்கும். சூரசம்ஹார லீலை அக். 27ல் நடைபெறும்
அக். 28-ல் காலையில் கிரி வீதி, ரத வீதிகளில் சிறிய வைரத் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு நடைபெறும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!