News December 5, 2024
மதுரை மாநகராட்சிக்கு புதிய துணை கமிஷனர் நியமனம்

மதுரை மாநகராட்சி துணை கமிஷனர்கள் தயாநிதி ஓய்வு பெற்றார், சரவணன் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சிக்கு துணை கமிஷனர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால் மாநகராட்சி கமிஷனருக்கு பணிச்சுமை அதிகரித்தது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் இருந்த கே. சிவக்குமார் மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிருநாளில் பொறுப்பேற்க உள்ளார்.
Similar News
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


