News April 2, 2025
மதுரை: மணிமேகலை விருது வேண்டுமா?

மதுரையில் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், நகர்ப்புற, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை தேர்வு செய்து மணிமேகலை விருது வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மணிமேகலை விருதுக்கு தகுதியான சுயஉதவி குழுக்கள், சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 25க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

உலக மரபு வார விழா ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னமான மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையை மேற்கண்ட ஒரு வாரத்திற்கு கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


