News September 15, 2024
மதுரை: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி 31, சில நாட்களுக்கு முன் இரவு குடிபோதையில் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகள் சத்தம் போட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் எழுந்து சிறுமியைக் காப்பாற்றினர். இது குறித்து ஊர் நல அலுவலர் கவுசல்யா புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் தொழிலாளியைக் கைது செய்தனர்.
Similar News
News December 3, 2025
மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Customer Relationship Executive பணிக்கு 284 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 3, 2025
மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Customer Relationship Executive பணிக்கு 284 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 3, 2025
மதுரையி மாநகராட்சி ஊழியர் கால்வாயில் விழுந்து பலி.!

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாயில் நேற்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததனர். இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


