News April 13, 2024

மதுரை: பிளஸ் 2 மாணவன் தற்கொலை

image

மதுரை அருகே நிலையூரை சேர்ந்தவர் செந்தில் மகன் ராகுல்(18). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் ராகுலை வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராகுல் அப்பகுதியில் உள்ள சூரக்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 6, 2025

மதுரை: மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

image

பேரையூர் அருகே உள்ள மேலக்காடனேரி இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜா 64 இவர் கடந்த மாதம் 3ம் தேதி தெருவில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற பசு மாடு திடீரென அவரை இடித்து கீழே தள்ளியது. சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜா உயிரிழந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

மதுரை: வைகை ஆற்றில் லோடுமேன் உடல் மீட்பு

image

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் ராஜா மகன் சந்தோஷ் 18 லாரி கம்பெனி லோடுமேன். இவர் நேற்று முன்தினம் மதியம் பவர் ஹவுஸ் பகுதி வைகை ஆற்றில் குளித்த போது மூழ்கினார் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடினர், பின்னர் துவரிமான் அருகே சந்தோஷ் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!