News February 16, 2025
மதுரை: “நூல் அரும்புகள்” – குழந்தைகள் புத்தக விமர்சனம்

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில்(16.02.2025 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய கலைஞர் நூற்றாண்டு நூலகம் குழந்தைகளுக்கு அழைப்பு.
Similar News
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


