News March 5, 2025
மதுரை : தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 6,7 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .
Similar News
News November 20, 2025
மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 20, 2025
மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 20, 2025
மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


