News February 18, 2025
மதுரை டைட்டல் பூங்கா நாளை அடிக்கல்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா ரூ.289 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.மதுரை பூங்காவின் கட்டுமான பணிகளுக்கு நாளை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
Similar News
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


