News April 24, 2025

மதுரை : கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

image

உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலின்  உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு  உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய் ரூபாய் பணமும், 50 கிராம் தங்கமும், 74 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தகவல்.

Similar News

News November 26, 2025

மதுரை: கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

image

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பாலமுருகன் 40.பெற்றோர் இறந்த நிலையில் பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். நவ.17 காலை ஊர் மயானத்தில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் விசாரித்ததில் அப்பகுதி கட்டட தொழிலாளர்கள் மாயமானது தெரிந்தது. தொடர் விசாரணையில் யூனியன் ஆபீஸ் காலனி கேசவன் 23, பொட்டுலுபட்டி சேதுபதி பாஸ்கர் 23 மற்றும் 17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

News November 26, 2025

மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

image

மதுரை­ மாடக்குளத்தை சேர்ந்­த­வர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாண­வி என்று தெரிந்­தும் சட்ட விரோ­தமாக திரும­ணம் செய்தார். இத­னால் அவர் 6 மாத கர்ப்­ப­மானார். இந்த தகவல் மக­ளிர் ஊர்­நல அலு­வ­லர் பத்­மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்­டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.

News November 26, 2025

மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

image

மதுரை­ மாடக்குளத்தை சேர்ந்­த­வர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாண­வி என்று தெரிந்­தும் சட்ட விரோ­தமாக திரும­ணம் செய்தார். இத­னால் அவர் 6 மாத கர்ப்­ப­மானார். இந்த தகவல் மக­ளிர் ஊர்­நல அலு­வ­லர் பத்­மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்­டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.

error: Content is protected !!