News April 24, 2025
மதுரை : கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய் ரூபாய் பணமும், 50 கிராம் தங்கமும், 74 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தகவல்.
Similar News
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
மதுரை மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாவட்டத்தில் 23.11.2025 இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. 22.00–02.00 மணி வரை DSP உசிலம்பட்டி சந்திரசேகரன், 02.00–06.00 மணி வரை DSP டிசிபி-I ஜஸ்டின் பிரபாகர் ரோந்து செய்கிறார்கள். ஊமச்சிகுளம், மேளூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயனல்லூர், பேரையூர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் இரு வேளைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


