News August 14, 2024
மதுரை எய்ம்ஸ் வெளியானது புதிய தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதாக எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும், கட்டுமான பணியில் எந்தவித சுணக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


