News August 14, 2024
மதுரை எய்ம்ஸ் வெளியானது புதிய தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதாக எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும், கட்டுமான பணியில் எந்தவித சுணக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


