News August 14, 2024

மதுரை எய்ம்ஸ் வெளியானது புதிய தகவல்

image

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறுவதாக எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும், கட்டுமான பணியில் எந்தவித சுணக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை தேவையான நிதியை வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

News November 25, 2025

மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

image

திரு­மங்­கலம் அருகே கீழக்­கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்­கம் போல்
வேலைக்கு செல்­வதாக வீட்­டில் கூறி­யவர் திரு­மங்­கலம் ரயில் நிலை­யம் சென்று, நாகர்­கோ­வி­லி­ருந்து மும்பை செல்­லும் எக்ஸ்­பி­ரஸ் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார். ரயில்வே போலீ­சாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

error: Content is protected !!