News April 16, 2025

மதுரை: உள்ளூரிலேயே அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

Similar News

News November 24, 2025

மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

image

மதுரை வண்டியூரை சேர்ந்­தவர் தங்க மாரியப்­பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்­தார். சில வருடங்­களுக்கு முன்பு இவர் மனை­வி இறந்­து விட்­டார்.
இத­னால் தொடர்ந்து மன உளைச்­சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கி­யில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து
அண்ணா நகர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 24, 2025

மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

image

மதுரை வண்டியூரை சேர்ந்­தவர் தங்க மாரியப்­பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்­தார். சில வருடங்­களுக்கு முன்பு இவர் மனை­வி இறந்­து விட்­டார்.
இத­னால் தொடர்ந்து மன உளைச்­சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கி­யில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து
அண்ணா நகர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 24, 2025

மதுரை மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் 23.11.2025 இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. 22.00–02.00 மணி வரை DSP உசிலம்பட்டி சந்திரசேகரன், 02.00–06.00 மணி வரை DSP டிசிபி-I ஜஸ்டின் பிரபாகர் ரோந்து செய்கிறார்கள். ஊமச்சிகுளம், மேளூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயனல்லூர், பேரையூர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் இரு வேளைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!