News May 15, 2024
மதுரை: அழகர்கோவில் மலைப்பாதை மூடல்

மதுரை, அழகர்கோவில் மலைப்பாதை இன்று மூடப்பட்டது. அழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று ஒரு நாள் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. முன்னறிவிப்பு இன்றி, அழகர்கோவில் மலை சாலை மூடப்பட்டதால், மலை மீது உள்ள பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் போன்றவற்றிற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
Similar News
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


