News April 6, 2025

மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

image

நாகரீகம் வளர்ந்து வரும் நவீன காலத்தில்மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 
சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர் கிராமத்தினர்.

Similar News

News November 26, 2025

மதுரை: கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

image

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பாலமுருகன் 40.பெற்றோர் இறந்த நிலையில் பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். நவ.17 காலை ஊர் மயானத்தில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் விசாரித்ததில் அப்பகுதி கட்டட தொழிலாளர்கள் மாயமானது தெரிந்தது. தொடர் விசாரணையில் யூனியன் ஆபீஸ் காலனி கேசவன் 23, பொட்டுலுபட்டி சேதுபதி பாஸ்கர் 23 மற்றும் 17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

News November 26, 2025

மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

image

மதுரை­ மாடக்குளத்தை சேர்ந்­த­வர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாண­வி என்று தெரிந்­தும் சட்ட விரோ­தமாக திரும­ணம் செய்தார். இத­னால் அவர் 6 மாத கர்ப்­ப­மானார். இந்த தகவல் மக­ளிர் ஊர்­நல அலு­வ­லர் பத்­மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்­டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.

News November 26, 2025

மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

image

மதுரை­ மாடக்குளத்தை சேர்ந்­த­வர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாண­வி என்று தெரிந்­தும் சட்ட விரோ­தமாக திரும­ணம் செய்தார். இத­னால் அவர் 6 மாத கர்ப்­ப­மானார். இந்த தகவல் மக­ளிர் ஊர்­நல அலு­வ­லர் பத்­மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்­டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.

error: Content is protected !!