News August 25, 2024

மதுரை அருகே எஸ்.ஐ மீது பெண் பாலியல் புகார்

image

மேலூரை சேர்ந்த 36 வயது பெண் மதுரை எஸ் பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதில், நான் ஒரு டெய்லர் கடை நடத்தி வருகிறேன், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறையில் உள்ள எங்களது சங்க தலைவரை ஜாமீன் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் விவரங்கள் கேட்கும் போது, அதனை சாதகமாக பயன்படுத்தி நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பெண் கொடுத்த புகாரில், எஸ்ஐ மீது விசாரணை நடக்கிறது.

Similar News

News September 19, 2025

மதுரையில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய நாய்

image

மதுரை மாநகராட்சி 45 ஆவது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் குமரன்குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளிக்கு சென்றபோது தெருநாய் விரட்டி கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம், கால் ஆகிய பகுதிகளில் கடும் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.குழந்தைகள் வைத்திருபோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்கு சொல்லுங்க.

News September 19, 2025

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

மதுரை மக்களே இன்றைக்கு மிஸ் பண்ணிடாதீங்க

image

மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று 19.09.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். வேலைதேடும் இளைஞர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.15க்கு மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 200க்கு மேற்பட்டோருக்கு வேலை அளிக்க உள்ளனர்.

error: Content is protected !!