News September 14, 2024

மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

image

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News

News November 27, 2025

மதுரையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டி

image

மதுரை மாவட்டத்தில் பரவை பிரதான சாலையில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி கல்லூரி வளாகத்தில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த காவலர் பாலமுருகன் பட்டம் வென்றார். அவருக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

மதுரையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டி

image

மதுரை மாவட்டத்தில் பரவை பிரதான சாலையில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி கல்லூரி வளாகத்தில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த காவலர் பாலமுருகன் பட்டம் வென்றார். அவருக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

மதுரையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டி

image

மதுரை மாவட்டத்தில் பரவை பிரதான சாலையில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி கல்லூரி வளாகத்தில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த காவலர் பாலமுருகன் பட்டம் வென்றார். அவருக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!