News April 10, 2025

மதுரை : அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

மதுரை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 20, 2025

மதுரை: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

மதுரை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>க்ள்க் <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News November 20, 2025

மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

image

மதுரை அண்­ணா­ந­கரை சேர்ந்­த­வர் மகேஸ்­வ­ரன்(34). பெற்­றோரை இழந்த இவர் அவரு­டைய சகோ­த­ரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்­துள்­ளார்‌. கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்­து­ கொள்ள பெண் கிடைக்­கவில்லை. இத­னால் மனமு­டைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அண்­ணா­நகர் போலீ­சார் விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

News November 20, 2025

மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

image

மதுரை அண்­ணா­ந­கரை சேர்ந்­த­வர் மகேஸ்­வ­ரன்(34). பெற்­றோரை இழந்த இவர் அவரு­டைய சகோ­த­ரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்­துள்­ளார்‌. கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்­து­ கொள்ள பெண் கிடைக்­கவில்லை. இத­னால் மனமு­டைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அண்­ணா­நகர் போலீ­சார் விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

error: Content is protected !!