News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


