News April 29, 2025

மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.

Similar News

News October 15, 2025

மதுரையில் மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

மதுரை ஆனையூர் அகதிகள் முகமை சேர்ந்தவர்கள் விக்னேஸ்வரன் என்ற ராம்கி 28 சிவலிங்கம் 43 பிபீகுளம் ரவிச்சந்திரன் இவர்கள் 55 மூவர் மீது கொலை வழக்கு உள்ளது. இவர்கள் வெளியில் இருந்தால் குற்றம் நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையினர் பரிந்துரையின் பேரில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். பின்னர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News October 15, 2025

மதுரை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

மதுரை: மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

image

மதுரை மாட்டுத்தாவணி அருகே சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிருத்திகா என்பவரது மகனான துப்பாக்கிசூடு வீரர் 10 ஆம் வகுப்பு மாணவர் யுவன் நேற்று ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!