News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News November 16, 2025
மதுரை: மனைவியுடன் தகராறு… உயிரை மாய்த்த தொழிலாளி

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பிரவேஷ் மகன் திவாகர்(37). இவர் கடச்சநேந்தலில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பெயிண்டில் கலக்கும் டர்பைண்டன் ஆயிலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
மதுரையில் இது வரை 78 பேர் பாதிப்பு

வடகிழக்கு பருவமழையால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மதுரை அரசு தனியார் மருத்துவமனைகளில்ல சிகிச்சை பெற வரும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 33 குழந்தைகள் 45 பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுதவிர 3 பெண்கள் 1 ஆண் டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
News November 15, 2025
மதுரை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

மதுரை மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


