News March 24, 2025
மதுரையில் 3நாட்கள் குடிநீர் நிறுத்தம்

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டியின் அருகில் செல்லும் மெயின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி தரப்பினர் மேற்கொள்ள இருப்பதாலும் , புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் ( மார்ச் 26,27,28) மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு
Similar News
News November 11, 2025
மதுரை கட்டட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

நொண்டி கோவில்பட்டி கம்பர் தெரு மணிமாறன் 26. கட்டட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளிகள் செக்கடி பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதால் மணிமாறனும் அதிகாலை 5:00 மணி அளவில் அப்பகுதி ஓட்டல் முன் நின்றிருந்தார்.அங்கு டூவீலரில் வந்தவர்கள் மணிமாறனை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பினர்.போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
மதுரை: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News November 11, 2025
மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டது. இந்நிலையில் விமானநிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மதுரை விமான நிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புகள் போடபட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரபட்டுள்ளது.


