News March 24, 2025
மதுரையில் 3நாட்கள் குடிநீர் நிறுத்தம்

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டியின் அருகில் செல்லும் மெயின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி தரப்பினர் மேற்கொள்ள இருப்பதாலும் , புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் ( மார்ச் 26,27,28) மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு
Similar News
News November 23, 2025
திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம்

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும் இரவிலும் சுவாமி நகர் உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக டிச.3ம் தேதி திருக்கார்த்திகையன்று காலையில் தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். *SHARE IT
News November 23, 2025
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


