News March 27, 2025
மதுரையில் 22 உயிரை காவு வாங்கிய இரண்டு குடும்பத்து பகை

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 21, 2025
மதுரை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
மதுரை வடக்கு: 0452-2532501
மேற்கு: 0452-253250
மத்தி: 0452-253250
கிழக்கு: 0452-2532501
மேலூர்: 0452-2415222
வாடிப்பட்டி: 04543-254241
உசிலம்பட்டி : 04552-252192
திருமங்கலம் : 0452-280759
பேரையூர் : 0452-275677
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 21, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் திருப்பதி(26). இவர் 17 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி இரண்டரை மாத கர்ப்பமானார். மகளிர் ஊர்நல அலுவலர் பத்மா இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் திருப்பதியை இன்று கைது செய்தனர்.
News November 21, 2025
மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


