News March 27, 2025
மதுரையில் 22 உயிரை காவு வாங்கிய இரண்டு குடும்பத்து பகை

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


