News August 18, 2024

மதுரையில் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு

image

திருமங்கலம் புல்லமுத்தூர் பாபுராஜ் 29 திருவாரூர் போலீஸ்காரர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி 2021ல் திருமண நடந்தது. திருவாரூரில் போலீஸ் குடியிருப்பில் 2023 வரை வசித்தனர். குடும்பப் பிரச்சினையால் செந்தமிழ் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தன்னுடன் சேர்ந்து வாழ 5 பவுன் நகை வேண்டுமென பாபுராஜ் கேட்டதாக புகாரின் பேரில் நேற்று திருமங்கலம் மகளிர் போலீல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!