News April 5, 2025

மதுரையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி, சர்வீஸ் இன்ஜினியர்,மேலாளார் உள்ளிட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் தகுதிகேற்ப ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக் செய்து<<>> இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

Similar News

News December 10, 2025

மதுரை: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

image

மதுரை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

News December 10, 2025

மதுரை: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

image

மதுரை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>செய்யவும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இதற்கு தேர்வும், விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 10, 2025

மதுரையில் 65 பேர் கைது

image

மதுரையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்குவது போல அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார், வேளாங்கண்ணி முன்னிலையில் வகித்தார், மாநிலத் தலைவரும் மேகனா பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 65 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!