News April 5, 2025

மதுரையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி, சர்வீஸ் இன்ஜினியர்,மேலாளார் உள்ளிட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் தகுதிகேற்ப ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக் செய்து<<>> இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

Similar News

News November 21, 2025

மதுரை: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

image

திருப்ப­ரங்­குன்­றத்தை சேர்ந்­த­வர் செந்தில் மகன் திருப்­பதி(26). இவர் 17 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து பெற்­றோ­ருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி இரண்டரை மாத கர்ப்­ப­மானார். மகளிர் ஊர்­நல அலுவலர் பத்­மா இது குறித்து மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்தார். போலீ­சார் போக்சோ சட்­டத்தில் திருப்­பதியை இன்று கைது செய்தனர்.

News November 21, 2025

மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

image

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

error: Content is protected !!