News November 22, 2024
மதுரையில் முழுநேர கடையடைப்பு அறிவிப்பு

சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரையில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 29ஆம் தேதி முழுநேர கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கம் அறிவித்துள்ளது. எனவே கடையடைப்பு போராட்டத்தில் சிறு வணிகர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
மதுரை: 12th போதும்… ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு<
News November 26, 2025
மதுரை: 12th போதும்… ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு<
News November 26, 2025
உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு முக்கிய உத்தரவு

நகை திருட்டு தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத பட்சத்தில், பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போலீசார் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30% தொகையை இழப்பீடாக வழங்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க திறமைமிக்க அதிகாரிகளை நியமிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


