News April 15, 2024
மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.
Similar News
News November 1, 2025
மதுரை: பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி.!

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் காவேரி மணி (22). இவர் திருச்சி – தூத்துக்குடி சாலையில் இன்று பைக் ஓட்டி செல்லும் போது வேகத் தடையில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டவர் மதுரை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 31, 2025
மதுரை: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை <
News October 31, 2025
மதுரையிலே வங்கி வேலை வேண்டுமா..12th போதும்

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு<


