News April 15, 2024

மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

image

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.

Similar News

News November 1, 2025

மதுரை: பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி.!

image

மதுரை மேல­வா­சல் பகுதியை சேர்ந்­தவர் காவேரி மணி (22). இவர் திருச்சி – தூத்துக்­குடி சாலையில் இன்று பைக் ஓட்­டி செல்லும் போது வேகத்­ தடையில் ஏறும்­போது தவறி கீழே விழுந்­தார். இதில் பல­மாக அடிபட்டவர் மதுரை அரசு மருத்து­வ­ம­னையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்­தார். இது குறித்து போக்கு­வ­ரத்து புல­னாய்வு பிரிவு போலீசார் விசா­ரணை நடத்தி வருகின்­றனர்.

News October 31, 2025

மதுரை: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை ரெடி.!

image

மதுரை மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி, மதுரையில் நவ.13 & 14 ல் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வேலை பெறலாம். இதற்கு சம்பளமாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News October 31, 2025

மதுரையிலே வங்கி வேலை வேண்டுமா..12th போதும்

image

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு<> கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!