News April 15, 2024

மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

image

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.

Similar News

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!