News May 15, 2024
மதுரையில் பயனடைந்த 1 லட்சத்து 14 ஆயிரம் பேர்!

மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1,545 பள்ளிகளைச் சார்ந்த 1,14,095 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பசியோடு பள்ளிக்கு வரும் பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற நோக்கில் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 15, 2025
மதுரை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

மதுரை மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
மதுரையில் 14 தேர்வுமையங்களில் டேட் தேர்வு

மதுரையில் 14 தேர்வுமையங்களில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வில் 19 ஆயிரத்தி 049 தேர்வர்கள் எழுதவுள்ளனர் – தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (TET) இன்றும் (தாள் −1), நாளையும் (தாள்-2) நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தாள் I 14 தேர்வு மையங்களில் 4249 தேர்வர்களும், ஆசிரியர் எழுத உள்ளனர்.
News November 15, 2025
மதுரையில் ரேஷன் கார்ட் வைத்திருபோர் கவனத்திற்கு

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


