News April 7, 2025

மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

image

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News November 21, 2025

நாளை மதுரை வரும் துணை முதல்வர்

image

நாளை மதுரைக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாணவர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநகர் திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ ஆலோசனையின்படி அழகர் கோவில் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் ஏராளமான இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.

News November 21, 2025

மதுரை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
மதுரை வடக்கு: 0452-2532501
மேற்கு: 0452-253250
மத்தி: 0452-253250
கிழக்கு: 0452-2532501
மேலூர்: 0452-2415222
வாடிப்பட்டி: 04543-254241
உசிலம்பட்டி : 04552-252192
திருமங்கலம் : 0452-280759
பேரையூர் : 0452-275677
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 21, 2025

மதுரை: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

image

திருப்ப­ரங்­குன்­றத்தை சேர்ந்­த­வர் செந்தில் மகன் திருப்­பதி(26). இவர் 17 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து பெற்­றோ­ருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி இரண்டரை மாத கர்ப்­ப­மானார். மகளிர் ஊர்­நல அலுவலர் பத்­மா இது குறித்து மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்தார். போலீ­சார் போக்சோ சட்­டத்தில் திருப்­பதியை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!