News April 5, 2025

மதுரையில் டெங்கு பாதிப்பு குறைந்தது- சுகாதாரத்துறை அதிகாரிகள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 20, 2025

மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

image

மதுரை அண்­ணா­ந­கரை சேர்ந்­த­வர் மகேஸ்­வ­ரன்(34). பெற்­றோரை இழந்த இவர் அவரு­டைய சகோ­த­ரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்­துள்­ளார்‌. கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்­து­ கொள்ள பெண் கிடைக்­கவில்லை. இத­னால் மனமு­டைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அண்­ணா­நகர் போலீ­சார் விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

News November 20, 2025

மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

image

மதுரை அண்­ணா­ந­கரை சேர்ந்­த­வர் மகேஸ்­வ­ரன்(34). பெற்­றோரை இழந்த இவர் அவரு­டைய சகோ­த­ரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்­துள்­ளார்‌. கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்­து­ கொள்ள பெண் கிடைக்­கவில்லை. இத­னால் மனமு­டைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அண்­ணா­நகர் போலீ­சார் விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

News November 20, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

உசிலம்பட்டி மற்றும் தும்மக்குண்டு மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியால், உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள் கோவில்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டியில் இன்று (நவ.20) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

error: Content is protected !!