News March 26, 2025
மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*
Similar News
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
மதுரை மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாவட்டத்தில் 23.11.2025 இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. 22.00–02.00 மணி வரை DSP உசிலம்பட்டி சந்திரசேகரன், 02.00–06.00 மணி வரை DSP டிசிபி-I ஜஸ்டின் பிரபாகர் ரோந்து செய்கிறார்கள். ஊமச்சிகுளம், மேளூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயனல்லூர், பேரையூர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் இரு வேளைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


