News September 14, 2024
மதுரையில் குரூப் 2 தேர்வில் 10 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

மதுரை மாவட்டத்தில் இன்று 146 மையங்களில் குரூப் 2 போட்டி தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 42, 895 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 32, 106 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 10,789 பேர் தேர்வை புறக்கணித்து ஆப்சென்ட் ஆகியுள்ளனர். சதவீத அடிப்படையில் 25% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
மதுரை:வீட்ல கரண்ட் இல்லையா.? இத பண்ணுங்க

மதுரை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம்
94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News August 11, 2025
மதுரையில் டிரெக்கிங் செல்ல BEST PLACE

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவியின் தடாகை பாதையில் மீண்டும் மலையேற்றம் துவங்கியுள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வனத்துறை அலுவலர்கள் உதவியோடு மலையேற்றம் நடைபெறும். 6வயதிற்கு மேற்பட்டோர் மலையேற்றம் புரியலாம். விரும்புவோர் தமிழக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த<
News August 10, 2025
கல்குவாரியில் மூழ்கி சிறுவர் – சிறுமி உயிரிழப்பு..!

மதுரை பாண்டியன் கோட்டை கல்மேடு குவாரி பகுதியில் நரிமேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி சையது அலி சஹானா மற்றும் இவரது சித்தப்பா மகனான 3 வயது சிறுவன் ஆஷிக் ராஜா ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.