News April 21, 2025

மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

மதுரையில் ஏப்.29 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து , மே.8 திருக்கல்யாணம், மே.9 தேரோட்டம், மே.10 கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே.12 இல் நடைபெற உள்ளதால் அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.உங்க ஊர் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 21, 2025

மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

image

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 21, 2025

மதுரை: அரசு அலு­வ­ல­கம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

image

மேலூரை சேர்ந்த­ ஞான­சே­கர்(29) மதுரை எல்­லீஸ் நக­ரில் உள்ள தொழி­லா­ளர் நல அலு­வ­ல­கத்­தில் உத­வி­யா­ள­ராக உள்ளார். நேற்று அலு­வ­ல­கத்­திற்கு வந்த நாக­ராஜன்(52) என்­ப­வர் தக­ராறில் ஈடுபட்டு, அரு­கில்
கிடந்த இரும்பு கம்­பியை எடுத்து தாக்­கி­, கொலை மிரட்­டல் விடுத்­தார். காயமடைந்த ஞான­சே­கர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீ­சார் நாக­ரா­ஜனை கைது செய்­த­னர்.

News December 21, 2025

மதுரை: கால்­வாய்க்குள் விழுந்து தொழிலாளி பலி

image

மதுரை விளாச்­சேரியை சேர்ந்­த­ முருகன்(55) கூலி வேலை பார்த்து வந்­தார். மேலக்­கால் கால்­வாயில் குளிக்க சென்­ற­வர், கால்­வாய்க்குள் விழுந்து
இறந்து கிடப்­ப­தாக அவரது குடும்பத்தினருக்கு இன்று தக­வல் கிடைத்­தது. இது குறித்து திருநகர் போலீசாருக்கு தெரி­விக்­கப்­ பட்­டது. அவர்­கள் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­து, வழக்கு பதிவு
செய்து விசா­ரணை நடத்தி வருகின்­றனர்.

error: Content is protected !!