News August 25, 2024
மதுரையில் அமையும் முதல் சரணாலயம்?

மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடிகிறது. மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
மதுரை: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.


