News August 25, 2024
மதுரையில் அமையும் முதல் சரணாலயம்?

மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடிகிறது. மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 29, 2025
டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


