News August 14, 2024
மதுபான கடைகள் இயங்க தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், கிளப்கள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ஆம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
தஞ்சை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 15, 2025
சம்பா பயிர் நடவு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பயிர் நடவுபணி முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 15, 2025
தஞ்சை: இசைக்கலைஞர் குத்திக் கொலை!

கும்பகோணம் அருகே ஏரகாரம் பகுதியைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞர் பாலாஜி. இவர் அவரது நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அபிஷேக், பிரவீன் ஆகியோரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து வியாழக்கிழமை காலை வயலில் சடலமாக கிடந்த பாலாஜியின் உடலை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி அபிஷேக் மற்றும் பிரவீனை கைது செய்தனர்.


