News August 14, 2024
மதுபான கடைகள் இயங்க தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், கிளப்கள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ஆம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
தஞ்சாவூர்: கூட்டுறவுத் துறை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலர், பணி விவரங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்களைத் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 5, 2025
தஞ்சை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.


