News April 9, 2025
மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
அரியலூர்: பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பஸ் பாஸ் பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை முதல் 31-ம் தேதி வரை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
அரியலூர்: பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பஸ் பாஸ் பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை முதல் 31-ம் தேதி வரை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.06) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.07) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


