News August 14, 2024

மதுபானக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

image

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) டாஸ்மாக் மதுபானகடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2/FL3/ FL3A/ FL3AA, உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!