News January 24, 2025
மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 28.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் 5.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் வைத்து நடைபெற உள்ளது” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இன்று (24.1.25) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
தூத்துக்குடி: 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

கடந்த மாதம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த திரவியராஜ், அருண்குமார் ஆகியோர் மற்றும் ஆறுமுகநேரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல் பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதை எடுத்து இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
News November 24, 2025
தூத்துக்குடி: 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

கடந்த மாதம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த திரவியராஜ், அருண்குமார் ஆகியோர் மற்றும் ஆறுமுகநேரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல் பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதை எடுத்து இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
News November 24, 2025
BREAKING தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை!

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


