News April 12, 2025
மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் காந்தி படம்; கலைஞர் அசத்தல்

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று ஒரே நாளில் வருகிறது. எனவே இரு தலைவர்களுக்கும் அரசியல் பிரமுகர்கள் மரியாதை செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் செல்வகுமார் நூதன முறையில் தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரின் உருவங்களை ஓவியமாக வரைந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
News October 2, 2025
நெல்லை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

நெல்லை மக்களே; இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பியுங்க.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு கிளிக் செய்யுங்க
இதை வேலை தேடுறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 2, 2025
நெல்லை: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

நெல்லை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <