News April 10, 2025
மணிமேகலை விருதுக்கான அறிவிப்பு வெளியானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024,2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அமைப்புகளில் சிறந்து விளங்கிய குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. நேற்று (ஏப்-09) வெளியிடப்பட்ட அறிவிப்பில் 15-04-25 முதல் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. 30-04-25 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி
▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷாமலா தேவி
▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன்
▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.
News September 17, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News September 17, 2025
திருப்பத்தூரில் மின்தடை; உங்க ஏரியா உள்ளதா?

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வறு இடங்களில் நாளை( செப்.18) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, அலங்காயம், அம்பலூர், வளையாம்பட்டு, ஏலகிரிமலை, கேத்தாண்டப்பட்டி, மல்லகுண்டா, நாராயணபுரம், திம்மம்பேட்டை உள்ளிட்ட இடைகாலில் பராமரிப்பு காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.