News November 25, 2024

மணப்பாறையில் விபத்தில் 2வயது குழந்தை உயிரிழப்பு

image

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் டூவீலரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது 2 வயது மகள் பிரமிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News

News December 18, 2025

ஶ்ரீரங்கம்: வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிவிப்பு

image

திருச்சி ஶ்ரீரங்கம் தபால் நிலையத்தில் வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடு, உள்நாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஶ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 0431-2436933 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், இருப்பிடத்திற்கு வந்து பார்சல்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

ஶ்ரீரங்கம்: வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிவிப்பு

image

திருச்சி ஶ்ரீரங்கம் தபால் நிலையத்தில் வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடு, உள்நாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஶ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 0431-2436933 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், இருப்பிடத்திற்கு வந்து பார்சல்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

ஶ்ரீரங்கம்: வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிவிப்பு

image

திருச்சி ஶ்ரீரங்கம் தபால் நிலையத்தில் வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடு, உள்நாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஶ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 0431-2436933 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், இருப்பிடத்திற்கு வந்து பார்சல்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!