News September 14, 2024

மட்டக்குளத்தில் கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மட்டக்குளம் பகுதியில் சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் நிறைவுற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News January 7, 2026

மயிலாடுதுறை: மிக கனமழை எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

மயிலாடுதுறை: ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு

image

சீர்காழி ரயில் நிலையம் அருகில் பாதரக்குடி பகுதியில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 3 1/2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. ரயில் பாதையை சோதனையிட சென்ற ரயில்வே கீமேன்கள் அதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரயில்வே போலீசார் மானின் உடலை கைப்பற்றி சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

News January 7, 2026

மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே <>கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!