News February 18, 2025
‘மஞ்சப்பை’ விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் https://tenkasi.nic.in மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்தில் WWW.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
தென்காசி: இளைஞர் தற்கொலையில் 2 பேர் கைது

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). இவரும், 17 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முந்தினம் மாணவியின் உறவினர்கள் 2 பேர் சிவசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் உறவினர் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
News November 2, 2025
தென்காசி: கிராம ஊராட்சியில் வேலை., உடனே APPLY

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 to 32 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.9க்குள் <
News November 2, 2025
தென்காசி: கவுன்சிலர் கணவர் கைது

பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பாவூர் மேலூர் பகுதியை சேர்ந்த விநாயகப்பெருமான் (46) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் கூலிப் 40 கிலோ, கணேஷ் புகையிலை 49 கிலோ கொண்ட 10 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைதான விநாயகப் பெருமாள் கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் ராதா என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


