News December 7, 2024
மங்களமேடு அருகே கார் மோதி ஒருவர் பலி

மங்களமேடு அடுத்த ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து இன்று மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவையூர் அருகே புதுக்கோட்டையில் இருந்து ஆரணிக்கு சென்ற கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 5, 2025
பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <
News August 4, 2025
பெரம்பலூர்: மாதம் சம்பளம் 1 லட்சம்! உடனே APPLY பண்ணுங்க

பெரம்பலூரில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள்<
News August 4, 2025
பெரம்பலூர்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

பெரம்பலூர் மக்களே கேஸ் சிலிண்டரை Booking செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை ஈசியாக Book பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க.