News June 27, 2024
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 10, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வடச்சேரி, ஈச்சங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(டிச.10) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் வடச்சேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வடச்சேரி, ஈச்சங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(டிச.10) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் வடச்சேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
தஞ்சை: போலி ஆதார் அட்டை தயாரித்தவர் கைது

கும்பகோணத்தில் போலியாக ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை தயாரித்து கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மேலக்காவேரி கடைவீதியில் போலீசார் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, தீவிர விசாரணைக்கு பிறகு அப்பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வந்த அப்துல்காதர் என்பவரை மாவட்ட சிறப்பு தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


