News June 27, 2024

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 23, 2025

தஞ்சை: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சரபோஜிராஜபுரம் கிராம எல்லைக்கு உட்பட்ட ரயில்வே கேட் அருகில் அய்யம்பேட்டை பண்டாரவாடை இடையில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பேசன்ஜர் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த போலீசார், யார் இவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 23, 2025

தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!