News April 2, 2025
மக்கள் தொடர்புத்திட்ட முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

அகரம்சீகூர் கிராமத்தில், 09.04.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அகரம்சீகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அகரம்சீகூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 16, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் <
News December 16, 2025
பெரம்பலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 16, 2025
பெரம்பலூர்: நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் ஊராட்சி பெரியார் நகரில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி கீழ், 7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற் குடை அமைக்கும் பணிக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினர். அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் உடனிருந்தனர்.


