News April 2, 2025
மக்கள் தொடர்புத்திட்ட முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

அகரம்சீகூர் கிராமத்தில், 09.04.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அகரம்சீகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அகரம்சீகூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 6, 2025
பெரம்பலூர்: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

பெரம்பலூர் மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். <
News December 6, 2025
பெரம்பலூரில் உள்ள சோழர் கால பொக்கிஷம்!

பெரம்பலூர் வாலிகண்டபுறத்தில் வாலீஸ்வரர் கோயில் உள்ளது, இது சுமார் 2000 ஆண்டுகால வரலாறு கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலின் கருவறை மற்றும் சன்னதிகள் ராஜகோபுரத்தை விடத் தாழ்வாக அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும், மேலும் இது ஒரு அதிசயமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோயிலாகப் போற்றப்படுகிறது,. இது சோழர் கால கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
பெரம்பலூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க


