News April 22, 2025

மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று(ஏப்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

News November 28, 2025

கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!